epidemic of Coimbatore

img

கோயம்பேடு நோய்த்தொற்று மையமாக அரசே காரணம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலா கப் பேசியபோது ”கோயம்பேட்டில் கொரோனா தீவிரமடைந்ததற்கு வணிகர்களும், மக்களும் அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காததே காரணம்” என்று கூறியிருந்தார். 

;